ஞாயிறு, ஜூலை 16, 2006

Mumbai- குண்டுவெடிப்பு

முதலில் இதற்கு என் கண்டனத்தை தெரிவித்துக்கொண்டாலும், இது போன்று இன்னும் எத்தணை நிகழப்போகிறது என்று மனது அச்சம் கொள்கிறது. இப்போதெல்லாம், வருடம் தோறும் மழை வெள்ளம், இரண்டு ஆண்டிற்கொருமுறை நிலநடுக்கம், ஐந்து ஆண்டுகளுக்கொருமுறை குண்டுவெடிப்பு என்று வரைமுறை வைத்துக்கொள்ள வேண்டும் போல!!.

ராணுவத்தின் துணைக்கொண்டு தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, பேச்சு வார்த்தை, கண்டனம், Bus போக்குவரத்து, உல்லாச பயணம்- இப்படி போய்க்கொண்டிருந்தால் குண்டு வெடிப்புகளும் வாடிக்கையாகிவிடும். எங்கேயாயினும், நாம் காணும் ஓர் இறப்புக்கே எத்தனை அழுகல், சோகம், இழப்பு பார்க்கின்றோம். அத்தணை உயிர் பறிபோனதில், எவ்வளவு பாதிப்பு இருக்கும் என்று நினைத்துப் பார்க்க முடியவில்லை.

கடவுளும், மன்மோகன் சிங்கும் இந்தியா ஒரு ஈராக்காக (குண்டு வெடிப்பில்) மாறாமல் இருக்க உதவ வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக